Connect with us

உலகம்

சுவிற்ஸர்லாந்தில் பெரும் வெள்ளம்!

Published

on

Loading

சுவிற்ஸர்லாந்தில் பெரும் வெள்ளம்!

சுவிற்ஸர்லாந்தின் தெற்கு மேகியா பள்ளத்தாக்குப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளப் பெருக்கை அடுத்து சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கால் சிலர் காணாமற் போயுள்ள நிலையில், அவர்களைக் கண்டு பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன