Connect with us

இலங்கை

யாழில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் ; புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் கைது

Published

on

Loading

யாழில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் ; புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் கைது

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார்.

Advertisement

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன