இலங்கை
இயந்திர மூலமான நெல் நாற்று நடுகை – உருத்திரபுரத்தில் அருவடை விழா!

இயந்திர மூலமான நெல் நாற்று நடுகை – உருத்திரபுரத்தில் அருவடை விழா!
உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில், இயந்திர மூலம் நடப்பட்ட நெற் பயிரின் நற்பயன்களை முன்னிறுத்தும் வகையில் “அறுவடை விழா” நடைபெறுகிறது.
நிகழ்வு தலைப்பு: இயந்திர மூலமான நெல் நாற்று நடுகை அறுவடை விழா
நெற் செய்கையாளர்: அ. சுவேதன்
இடம்: சிவநகர், உருத்திரபுரம்
நாள்: 18.07.2025
நேரம்: பிற்பகல் 2.30
இந்த விழாவில் கலந்து கொண்டு, இயந்திர நவீன தொழில்நுட்பத்தின் பயன்களை அனுபவிக்க உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு அன்புடன் அழைக்கின்றது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை