Connect with us

இலங்கை

கெஹெலியவின் குடும்பத்தினர் மீது 43 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Published

on

Loading

கெஹெலியவின் குடும்பத்தினர் மீது 43 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி எபா, அவர்களது மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்னவிடம் 43 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகைகளை சமர்ப்பித்தது.

Advertisement

பின்னர் பிரதிவாதிகள் ஒவ்வொருவரையும் ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும் தலா ரூ. 1 மில்லியன் இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டது.

பிரதிவாதிகள் மீது பயணத் தடை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, அவர்களின் பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

பிரதிவாதிகள் ரூ. 97 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன