Connect with us

இலங்கை

இந்தியாவிலுள்ள இலங்கை தமிழரின் திருமணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

Published

on

Loading

இந்தியாவிலுள்ள இலங்கை தமிழரின் திருமணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

அதன்படி, 898 தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய எதிர்வரும் 26ஆம் திகதியன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இவற்றை விசேட திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன