Connect with us

இலங்கை

கோர விபத்தில் பலியான குடும்ப பெண் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

Published

on

Loading

கோர விபத்தில் பலியான குடும்ப பெண் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

முச்சக்கரவண்டி – கார் மோதி விபத்துக்குள்ளானதில் கொழும்பில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் புலத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து பொலிஸார் முழுமையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பெண்னின் உடல் தற்போது புலத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன