Connect with us

இலங்கை

கொழும்பில் ரூ.20 மில்லியன் வாகன இறக்குமதி மோசடி ; ஒருவர் கைது

Published

on

Loading

கொழும்பில் ரூ.20 மில்லியன் வாகன இறக்குமதி மோசடி ; ஒருவர் கைது

கொழும்பில் ஜப்பானிய வாகன இறக்குமதியில் சுமார் 20 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை குற்றப்புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

மஹரகமவில் வசிக்கும் அவர்,ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 18 வாகனங்களுக்கான ஆரம்பக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து, அதன் மூலம் அந்தப் பரிவர்த்தனைகளுக்குத் தேவையான நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

Advertisement

அவர் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு மொத்தம் 68 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன