Connect with us

இலங்கை

தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்

Published

on

Loading

தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உயர் அதிகாரிகளினால் இராணுவ சிப்பாய் ஒருவர் 20 கிராமம் 320 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் இன்றைய தினம் 20.07.2025 கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

பின்னர் கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்தப்பட்ட நிலையில் 21.07.2025 வரை விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன