Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் கைது!

Published

on

Loading

கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய் கைது!

கிளிநொச்சி இராணுவ முகாமில் உள்ள இராணுவ சிப்பாய் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகாமில் இருந்து தனது விடுமுறைக்காக வீடு செல்ல இருந்த போது நேற்று (20) இராணுவத்தினர் நடத்திய சோதனையில், அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, குறித்த சிப்பாயை சோதனை மேற்கொண்ட போது 20 கிராம் கஞ்சா வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேநபர் கிளிநொச்சி காவல்நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியால் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன