Connect with us

இலங்கை

40 வீத பொலிஸாருக்கு தொற்றாநோய்ப் பாதிப்பு

Published

on

Loading

40 வீத பொலிஸாருக்கு தொற்றாநோய்ப் பாதிப்பு

பொலிஸ் அதிகாரிகளில் சுமார் 40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிக சலுகைகளை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன