உலகம்
இரண்டு இஸ்ரேலியர்கள் பெல்ஜியத்தில் கைது!

இரண்டு இஸ்ரேலியர்கள் பெல்ஜியத்தில் கைது!
காசாவில் நடைபெற்று வரும் போர் குற்றத்திக்காக 21.7.2025 பெல்ஜியத்தில் நடந்த டுமாரோலேண்ட் இசை விழாவில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் பெல்ஜிய கூட்டாட்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .இதணை பொலிஸார் விசாரித்து வருகின்றனர் .
இது காசாவில் நடந்த போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலுக்கான உலகளாவிய முயற்சியில் ஒரு திருப்புமுனையாக அமையலாம் என சர்வதேச அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை