Connect with us

இந்தியா

குஜராத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வர் கைது

Published

on

Loading

குஜராத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வர் கைது

அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வரைக் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தீவிரவாத செயல்களுக்கு ஆட்களைச் சேர்த்து வந்தது தெரியவந்துள்ளது. 

Advertisement

அவர்களில் இருவர் குஜராத்திலும், ஒருவர் டெல்லியிலும், மற்றொருவர் நொய்டாவிலும் கைதாகியுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டுக் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1753301876.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன