Connect with us

இலங்கை

தவறான முடிவெடுத்து முதியவர் சாவு!

Published

on

Loading

தவறான முடிவெடுத்து முதியவர் சாவு!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியில் உள்ள தோட்டமொன்றில் இருந்து அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறப்பு விசாரணையை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன