Connect with us

இலங்கை

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் இரவில் தீப்பிடித்து எரிந்த மரம்

Published

on

Loading

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் இரவில் தீப்பிடித்து எரிந்த மரம்

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் நேற்று (23) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக வந்து தீயை அணைத்து, வவுனியா ரயில் நிலையத்தை தீயில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

ரயில்வே ஊழியர்கள் குழு ஒன்று குப்பைக் குவியலுக்கு தீ வைத்தபோதே குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன