Connect with us

இலங்கை

சூதாட்ட குற்றச்சாட்டில் 16 பேர் கைது

Published

on

Loading

சூதாட்ட குற்றச்சாட்டில் 16 பேர் கைது

களுத்துறை – வாத்துவை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாத்துவை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்டவர்களில் 3 வயது பிள்ளையும் அவரின் தாயும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன