Connect with us

இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் மரணம்

Published

on

Loading

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் மரணம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி, 2 பெண்கள் உயிரிழந்தனர். 

மத்தலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சிற்றூர்தி ஒன்றின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த சிற்றூர்தி கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

குறித்த விபத்தின் போது சிற்றூர்தியில் 6 பேர் பயணித்துள்ளனர்.

அதில் இருவர் பலியானதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1753644807.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன