Connect with us

இலங்கை

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கம்பளை நகர சபையின் மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது

Published

on

Loading

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கம்பளை நகர சபையின் மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது

கம்பளை நகர சபையின் மொட்டுக்கட்சி உறுப்பினர் சுரேஷ் இந்திக குமார, கஞ்சா விற்பனை செய்தபோது கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனை தொடர்பாக இந்த நபர் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1753634172.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன