Connect with us

இலங்கை

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுதல்! விடுக்கப்பட்ட அழைப்பு

Published

on

Loading

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுதல்! விடுக்கப்பட்ட அழைப்பு

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. 

 இந்த விலைமனுக்கோரலுக்கான அழைப்பு 7 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

 இதற்கிடையில், ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்கள் தாமதமின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இதேவேளை தினமும் சுமார் 3,150 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதாகவும் கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1753819667.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன