Connect with us

இலங்கை

போலி அழைப்புகளால் நிதிமோசடி அதிகரிப்பு!

Published

on

Loading

போலி அழைப்புகளால் நிதிமோசடி அதிகரிப்பு!

போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி பணமோசடி செய்யும் முயற்சிகள் நாட்டில் அதிகரித்துள்ளன என்று குற்றப்புலனாய்வுத்  திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்ததாவது:-
போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி இடம்பெறும் பணமோசடிகள் நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால், ‘ஓ.ரி.பி.’ என்று சொல்லப்படக் கூடிய ஒற்றைப்பாவனைக் கடவுச்சொல் விடயத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். கடவுச்சொற்கள் தனிப்பட்ட பாவனைக்கே அன்றி, எவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக அல்ல – என்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன