Connect with us

இலங்கை

மோட்டார் சைக்கிளுடன் கைதான இளைஞன் ; சோதனையில் சிக்கிய ஆபத்தான பொருட்கள்

Published

on

Loading

மோட்டார் சைக்கிளுடன் கைதான இளைஞன் ; சோதனையில் சிக்கிய ஆபத்தான பொருட்கள்

பொரளையில் 1.1 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 125 கிராம் ஹெரோயினுடன் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன