Connect with us

இலங்கை

யாழில் தனியே வசித்த பெண் உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன?

Published

on

Loading

யாழில் தனியே வசித்த பெண் உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன?

யாழில் வியாதிகளின் தாக்கம் தாங்க முடியாமல் வயோதிபப் பொண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த அருந்தவரத்தினம் சத்தியஞானதேவி (70) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு பல்வேறு விதமான வியாதிகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் வியாதியின் தாக்கம் தாங்க முடியாமல் நேற்றையதினம் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

Advertisement

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன