Connect with us

இலங்கை

ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிரை மாய்ப்பேன் ; குமுறும் முன்னாள் எம்.பி

Published

on

Loading

ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிரை மாய்ப்பேன் ; குமுறும் முன்னாள் எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் உயிர் மாய்ப்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பதிவொன்றை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

குறித்த பதிவில் எனது நாடாளுமன்ற ஓய்வூதியத்திலிருந்து கிடைக்கும் 68,000 ரூபாவைக் கொண்டு வாழ்க்கையை நடத்தவே நான் சிரமப்படுகிறேன்.

வாடகை, மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் மற்றும் மருந்துகளுக்கு பணம் செலுத்திய பிறகு, உணவு மற்றும் பிற தற்செயலான செலவுகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 700 முதல் 800 ரூபா மட்டுமே என்னிடம் உள்ளது.

என்னைப் போலவே, ஜே.வி.பி, ஐ.தே.க., மற்றும் தமிழ் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் அநுர அரசாங்கத்தின் இச் செயற்பாட்டையும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன