Connect with us

இலங்கை

கடும் எதிர்ப்பு மத்தியில் சுவிட்ஸர்லாந்தில் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு!

Published

on

Loading

கடும் எதிர்ப்பு மத்தியில் சுவிட்ஸர்லாந்தில் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு!

சுவிட்ஸர்லாந்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு வீரவணக்க நிகழ்வு சுவிஸ்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. 

 தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் இறுதிவரை போராடி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் நந்திக்கடலோரம் விடுதலைப்புலிகள் தலைவர் தனது இன்னுயிரை ஆகுதியாக்கினார்.

Advertisement

images/content-image/1754147030.jpg

 இதன்போது பல புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்வின் போது மண்டபத்திற்கு வெளியில் சிலர் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வேளையில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

images/content-image/1754147133.jpg

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754124066.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன