Connect with us

இலங்கை

மெத்தையில் இருந்து தவறி வீழ்ந்த குழந்தை பரிதாப உயிரிழப்பு

Published

on

Loading

மெத்தையில் இருந்து தவறி வீழ்ந்த குழந்தை பரிதாப உயிரிழப்பு

 சென்னையில் மெத்தையில் இருந்து தவறி வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அமைந்துள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 6 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்தது.

Advertisement

இந்த சம்பவத்தையடுத்து சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன