Connect with us

இலங்கை

மாத்தறையில் அதிகாலையில் பதிவான துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!

Published

on

Loading

மாத்தறையில் அதிகாலையில் பதிவான துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்!

மாத்தறை, கபுகமவில் இன்று (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், காயமடைந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

Advertisement

 காயமடைந்த 48 வயதுடைய ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754173323.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன