Connect with us

இலங்கை

மூதூர் பெரியபாலத்தில் மோட்டார் குண்டு கைப்பற்றல்!

Published

on

Loading

மூதூர் பெரியபாலத்தில் மோட்டார் குண்டு கைப்பற்றல்!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிரதான வீதி, பெரியபாலம் மூதூர் பகுதியில் வசித்து வரும் என்.எம்.எம். நிமாஸ் அஹமட் என்பவரின் காணியில் மழை காரணமாக , குறித்த மோட்டார் குண்டு வெளிப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

Advertisement

இதனை அடுத்து, சம்பவம் குறித்து மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன