Connect with us

இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published

on

Loading

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Advertisement

கிரிபத்கொட பகுதியில் நடந்த நில மோசடி சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன