Connect with us

இலங்கை

அத்துமீறிய மீன்பிடி; 4 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

Published

on

Loading

அத்துமீறிய மீன்பிடி; 4 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர் காவற்றுறை நீதிவான் நீதிமன்றப் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் நான்கு இந்தியாவின் தமிழக மீனவர்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன