Connect with us

இலங்கை

பயங்கரவாத அச்சுறுத்தல் ; இந்திய விமான நிலையங்களுக்கு அதி உயர் பாதுகாப்பு!

Published

on

Loading

பயங்கரவாத அச்சுறுத்தல் ; இந்திய விமான நிலையங்களுக்கு அதி உயர் பாதுகாப்பு!

  இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கான இந்திய உளவுத்துறை தகவல்களைக் கருத்தில் கொண்டு, இந்திய சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) இந்த உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

இந்த நடவடிக்கையின் கீழ், விமான நிலையங்கள், ஓடுபாதைகள், ஹெலிகொப்டர் தளங்கள், பறக்கும் பாடசாலைகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவல்களிலும் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன