Connect with us

இலங்கை

முப்படையிலிருந்து தப்பியோடிய 3,504 பேர் கைது!!

Published

on

Loading

முப்படையிலிருந்து தப்பியோடிய 3,504 பேர் கைது!!

கடந்த பெப்ரவரி மாதம் 22 முதல் ஓகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3 ஆயிரத்து 504 முப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 2,937 இராணுவ சிப்பாய்கள், 289 கடற்படையினர், மற்றும் 278 விமானப்படையினர் உள்ளடங்குகின்றனர் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன