Connect with us

இலங்கை

வீட்டின் மீது தாக்குதல்; இருவர் கைது!!!

Published

on

Loading

வீட்டின் மீது தாக்குதல்; இருவர் கைது!!!

மிருசுவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசித்தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன