Connect with us

இலங்கை

வயோதிபப் பெண் படுகொலை – கிளிநொச்சியில் சம்பவம்!

Published

on

Loading

வயோதிபப் பெண் படுகொலை – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சியில் வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2ஏக்கர் திட்டம் ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்னே  கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில்  – விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்னே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன