Connect with us

இந்தியா

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – 08 பேர் உயிரிழப்பு!

Published

on

Loading

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – 08 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் வடக்கு உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 ஒரு டிராக்டரும் ஒரு கண்டெய்னர் லாரியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

Advertisement

 இதன் விளைவாக 43 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 விபத்தில் இறந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன