Connect with us

இலங்கை

நெல்லியடியில் திருட்டு; 10 சந்தேகநபர்கள் கைது!

Published

on

Loading

நெல்லியடியில் திருட்டு; 10 சந்தேகநபர்கள் கைது!

நெல்லியடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பெருந்தொகை பணத்திருட்டுடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடியில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபரொருவரிடம் இருந்து, வெளிநாட்டு நாணயத்தாள்கள் உள்ளடங்கலாக ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவரை அண்மையில் திருடப்பட்டன. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையிலேயே, சந்தேகநபர்களாக பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு தொகைப் பணம் மீட்கப்பட்டதுடன், எஞ்சிய பணத்தை மீட்கும் நடவடிக் கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன