Connect with us

இலங்கை

விடுதியில் திடீரென பரவிய தீ – ஒருவர் பலி!

Published

on

Loading

விடுதியில் திடீரென பரவிய தீ – ஒருவர் பலி!

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் தங்கியிருந்த விடுதி ஒன்றில் திடீரென  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

இந்த தீ விபத்து  குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பாவ பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் விடுதியில் நேற்று புதன்கிழமை (20) இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தொழிலாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன