இலங்கை
அழைப்பை எடுக்காத காதலி; கோபத்தில் காதலன் செய்த செயல்!
அழைப்பை எடுக்காத காதலி; கோபத்தில் காதலன் செய்த செயல்!
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் தொலைபேசியை எடுக்காத்ததால் இளைஞர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
காதலியின் தொலைபேசி பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார வயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்துள்ளார்.
இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக துண்டிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
