Connect with us

இலங்கை

ஊழல் குற்றச்சாட்டு; 7 மாதங்களில் 49 பேர் கைது!

Published

on

Loading

ஊழல் குற்றச்சாட்டு; 7 மாதங்களில் 49 பேர் கைது!

2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளுக்காக மொத்தம் 49 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 3 ஆயிரத்து 937 முறைப்பாடுகள் கிடைத்தன என்றும், அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 72 சோதனை நடவடிக்கைகளில் 39 சோதனை நட வடிக்கைகள் வெற்றியளித்துள்ளன என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன