Connect with us

இலங்கை

ஏரியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

Published

on

Loading

ஏரியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

எத்திமலை பொலிஸ் பிரிவில் டோசர் ஏரியில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக எத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Advertisement

சம்பவத்தில் உயிரிழந்தவர் எத்திமலை வாவி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என ஆரம்பக கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன