Connect with us

இலங்கை

தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண் மேடு ; மீட்பு பணிகள் தீவிரம்

Published

on

Loading

தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண் மேடு ; மீட்பு பணிகள் தீவிரம்

மாவனெல்லா, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்தநிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன