Connect with us

உலகம்

வியட்நாமைத் தாக்கிய புவாலோய் சூறாவளி – 12 பேர் மாயம்!

Published

on

Loading

வியட்நாமைத் தாக்கிய புவாலோய் சூறாவளி – 12 பேர் மாயம்!

வியட்நாமைத் தாக்கிய புவாலோய் சூறாவளியின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Advertisement

 மீனவர்கள் குழு ஒன்று காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசமான வானிலை காரணமாக, 28,500 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

images/content-image/1759118079.jpg

 கூடுதலாக, வியட்நாமில் உள்ள நான்கு விமான நிலையங்களை தற்காலிகமாக மூட அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன