Connect with us

இலங்கை

லொறி ஒன்று தீயில் கருகி நாசம்

Published

on

Loading

லொறி ஒன்று தீயில் கருகி நாசம்

    ஹோமாகம, ஹபரகட பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருவாடு ஏற்றிச் செல்லப்படும் லொறி ஒன்று தீயில் கருகி நாசமாகியுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

லொறியானது முழுவதுமாக தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் உரிமையாளர் தனது வீட்டுக்கு முன்பாக லொறியை நிறுத்திவைத்துவிட்டு உறங்கச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன