இலங்கை
பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகள் …..
பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகள் …..
கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகளை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மிகவும் இரகசியமாக விற்பனை செய்த மருந்து விற்பனை நிலைய ஊழியரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மருந்து விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும், அவர்கள் ரகசியமாக ஒருவகை மாத்திரையை வாங்கி கடையை விட்டு வெளியேறும்போது இந்த மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்வதாகவும், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி திருமதி என்.எஸ். ஹசீமுக்கு தகவல் கிடைத்தது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
