Connect with us

இலங்கை

அதிகாலை இடம்பெற்ற விபத்து: யுவதி உயிரிழப்பு: திருமணம் செய்து ஒரு வருடத்தில் பெரும் துயரம்

Published

on

Loading

அதிகாலை இடம்பெற்ற விபத்து: யுவதி உயிரிழப்பு: திருமணம் செய்து ஒரு வருடத்தில் பெரும் துயரம்

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது
இச் விபத்து சம்பவத்தில்
ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 25 என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் , 

Advertisement

 குறித்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
கணவர் ஏழாலைப் பகுதியில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார் , 

 இவ் விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப் பெண்ணும் உயிரிழந்துள்ளார் 

மேலதிக இழப்பு விபரம் அறியமுடியவில்லை
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது 

Advertisement

 சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன