Connect with us

விளையாட்டு

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர காலமானார்!

Published

on

Loading

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர காலமானார்!

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜெயானந்த வர்ணவீர இன்று (16) மதியம் தனது 64 ஆவது வயதில் காலமானார்.

1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார்.

Advertisement

ஒரு சிறந்த பந்து வீச்சாளரான அவர், 1994 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது 32 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 6 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆடுகளம் தயாரிப்பின் தலைவராகவும் வர்ணவீர இருந்தமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன