இலங்கை
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு
2024/2025 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்குரிய மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
