Connect with us

இலங்கை

வல்வெட்டித்துறை சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டம்

Published

on

Loading

வல்வெட்டித்துறை சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டம்

  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம்  விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

Advertisement

இதன்போது, உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.   

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன