Connect with us

இலங்கை

வயலில் வரப்பு கட்டச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்

Published

on

Loading

வயலில் வரப்பு கட்டச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்

பொல்பிதிகம கும்புகுலேவ பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வயலில் வரப்பு கட்டச் சென்றிருந்த குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், முன்னெடுத்த தேடுதலின் போது அவரது சடலம் வயல்வெளியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

குறித்த நபர் குப்புற விழுந்து உயிரிழந்த நிலையில், காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மஹாவெவ வீதி கும்புகுலேவ பகுதியைச் சேர்ந்த 59 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன