Connect with us

இலங்கை

நீர்கொழும்பு கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்!

Published

on

Loading

நீர்கொழும்பு கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்!

   நீர்கொழும்பு, ஏத்துக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண்ணை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.

நேற்று (20) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

Advertisement

ஏத்துக்கல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் காவலர் கோரலகே, காவலர் லக்ஷன், 105320 விஜேசிங்க மற்றும் காவலர் சமித ஆகியோரே குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன