Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் வாகனங்களை அதிரடியாக தர பரிசோதனை செய்த பொலிஸார்!

Published

on

Loading

கிளிநொச்சியில் வாகனங்களை அதிரடியாக தர பரிசோதனை செய்த பொலிஸார்!

கிளிநொச்சியில் வாகனங்களின் தர நிலைமை தொடர்பாக பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டனர்.

 கிளிநொச்சி பொலிஸார் மற்றும் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் இணைந்து குறித்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Advertisement

 இதன்போது வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கான நிலையுடனா பயணிக்கின்றது என்பது தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன