Connect with us

இலங்கை

கொழும்பு – பதுளை : இரவு நேர அஞ்சல் ரயில்கள் இரத்து!

Published

on

Loading

கொழும்பு – பதுளை : இரவு நேர அஞ்சல் ரயில்கள் இரத்து!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் பிரதான ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்ட இரண்டு இரவு அஞ்சல் ரயில்கள் உட்பட ஐந்து ரயில்கள் இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில் அட்டவணை வருமாறு, 

Advertisement

பிற்பகல் 03.35 மணி கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை

இரவு 08.30 கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை (இரவு அஞ்சல்)

பிற்பகல் 03.00 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை

Advertisement

பிற்பகல் 03.25 கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை

மாலை 06.00 பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை (இரவு அஞ்சல்)

மலையக ரயில் பாதையின் இருபுறமும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன